உலகம்

North Korea | Missile | "உலகை அதிரவைத்த வடகொரியா - 5 வருஷத்துக்கு இதுதான் பிளான்

தந்தி டிவி

அடுத்த 5 ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக ஏவுகணை சோதனை மேற்கொள்ள வடகொரியா முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வடகொரியா பாலிஸ்டிக் ஏவுகணைகளை அடிக்கடி கடலில் ஏவி, சோதனை செய்வது வழக்கம். அந்த வகையில், அடுத்த 5 ஆண்டுகளுக்குத் தேவையான ஏவுகணைகளுக்கான தளவாடங்களை வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆய்வு செய்தார். இதேபோல, அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலை வடிவமைப்பதிலும் வடகொரியா முன்னேற்றம் கண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை