உலகம்

North Korea | Missile | "உலகை அதிரவைத்த வடகொரியா - 5 வருஷத்துக்கு இதுதான் பிளான்

தந்தி டிவி

அடுத்த 5 ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக ஏவுகணை சோதனை மேற்கொள்ள வடகொரியா முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வடகொரியா பாலிஸ்டிக் ஏவுகணைகளை அடிக்கடி கடலில் ஏவி, சோதனை செய்வது வழக்கம். அந்த வகையில், அடுத்த 5 ஆண்டுகளுக்குத் தேவையான ஏவுகணைகளுக்கான தளவாடங்களை வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆய்வு செய்தார். இதேபோல, அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலை வடிவமைப்பதிலும் வடகொரியா முன்னேற்றம் கண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு