உலகம்

நிரவ் மோடியின் ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி

ஜாமின் கேட்டு தாக்கல் செய்த நிரவ் மோடியின் மனுவை 5வது முறையாக லண்டன் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தந்தி டிவி

ஜாமின் கேட்டு தாக்கல் செய்த நிரவ் மோடியின் மனுவை 5வது முறையாக லண்டன் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலம் 13 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபர் நிரவ் மோடி லண்டனில் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. அவர் தாக்கல் செய்த ஜாமின் மனுக்கள் 4 முறை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், 5 வதுமுறையாக தாக்கல் செய்த மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்