உலகம்

நிரவ் மோடியின் ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி

ஜாமின் கேட்டு தாக்கல் செய்த நிரவ் மோடியின் மனுவை 5வது முறையாக லண்டன் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தந்தி டிவி

ஜாமின் கேட்டு தாக்கல் செய்த நிரவ் மோடியின் மனுவை 5வது முறையாக லண்டன் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலம் 13 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபர் நிரவ் மோடி லண்டனில் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. அவர் தாக்கல் செய்த ஜாமின் மனுக்கள் 4 முறை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், 5 வதுமுறையாக தாக்கல் செய்த மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு