உலகம்

நிரவ் மோடியின் ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி

ஜாமின் கேட்டு தாக்கல் செய்த நிரவ் மோடியின் மனுவை 5வது முறையாக லண்டன் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தந்தி டிவி

ஜாமின் கேட்டு தாக்கல் செய்த நிரவ் மோடியின் மனுவை 5வது முறையாக லண்டன் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலம் 13 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபர் நிரவ் மோடி லண்டனில் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. அவர் தாக்கல் செய்த ஜாமின் மனுக்கள் 4 முறை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், 5 வதுமுறையாக தாக்கல் செய்த மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி