உலகம்

புதிதாக பிறந்த சிறுத்தைப் புலி குட்டிகள் - பூங்கா ஊழியர்கள் உற்சாகம்

அர்ஜெண்டினாவின் சாகோ பகுதியில் உள்ள வன உயிரின பூங்காவில் பராமரிக்கப்படும் சிறுத்தைப் புலிகளுக்கு, புதிதாக இரண்டு குட்டிகள் பிறந்து உள்ளன.

தந்தி டிவி
அர்ஜெண்டினாவின் சாகோ பகுதியில் உள்ள வன உயிரின பூங்காவில் பராமரிக்கப்படும் சிறுத்தைப் புலிகளுக்கு, புதிதாக இரண்டு குட்டிகள் பிறந்து உள்ளன. தானியா மற்றும் கர்மாதா என்ற இரு சிறுத்தைப் புலிகளுக்கு இந்த குட்டிகள் பிறந்து உள்ளதாக பூங்கா ஊழியர்கள், உற்சாகத்துடன் தெரிவித்து உள்ளனர். மிகவும் சுறுசுறுப்பாக காணப்படும் இந்த குட்டிகளை, பூங்கா ஊழியர்கள் பாதுகாப்புடன் பராமரித்து வருகின்றனர்.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி