உலகம்

புதிதாக பிறந்த சிறுத்தைப் புலி குட்டிகள் - பூங்கா ஊழியர்கள் உற்சாகம்

அர்ஜெண்டினாவின் சாகோ பகுதியில் உள்ள வன உயிரின பூங்காவில் பராமரிக்கப்படும் சிறுத்தைப் புலிகளுக்கு, புதிதாக இரண்டு குட்டிகள் பிறந்து உள்ளன.

தந்தி டிவி
அர்ஜெண்டினாவின் சாகோ பகுதியில் உள்ள வன உயிரின பூங்காவில் பராமரிக்கப்படும் சிறுத்தைப் புலிகளுக்கு, புதிதாக இரண்டு குட்டிகள் பிறந்து உள்ளன. தானியா மற்றும் கர்மாதா என்ற இரு சிறுத்தைப் புலிகளுக்கு இந்த குட்டிகள் பிறந்து உள்ளதாக பூங்கா ஊழியர்கள், உற்சாகத்துடன் தெரிவித்து உள்ளனர். மிகவும் சுறுசுறுப்பாக காணப்படும் இந்த குட்டிகளை, பூங்கா ஊழியர்கள் பாதுகாப்புடன் பராமரித்து வருகின்றனர்.

Chennai Arrest | வளைத்து வளைத்து கைது - சென்னை முழுக்க ஒருவர் விடாமல் களையெடுத்து போலீஸ் அதிரடி

அதிர்ச்சியோடு விடிந்த பிப்ரவரி 1

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..