உலகம்

புதிதாக பிறந்த சிறுத்தைப் புலி குட்டிகள் - பூங்கா ஊழியர்கள் உற்சாகம்

அர்ஜெண்டினாவின் சாகோ பகுதியில் உள்ள வன உயிரின பூங்காவில் பராமரிக்கப்படும் சிறுத்தைப் புலிகளுக்கு, புதிதாக இரண்டு குட்டிகள் பிறந்து உள்ளன.

தந்தி டிவி
அர்ஜெண்டினாவின் சாகோ பகுதியில் உள்ள வன உயிரின பூங்காவில் பராமரிக்கப்படும் சிறுத்தைப் புலிகளுக்கு, புதிதாக இரண்டு குட்டிகள் பிறந்து உள்ளன. தானியா மற்றும் கர்மாதா என்ற இரு சிறுத்தைப் புலிகளுக்கு இந்த குட்டிகள் பிறந்து உள்ளதாக பூங்கா ஊழியர்கள், உற்சாகத்துடன் தெரிவித்து உள்ளனர். மிகவும் சுறுசுறுப்பாக காணப்படும் இந்த குட்டிகளை, பூங்கா ஊழியர்கள் பாதுகாப்புடன் பராமரித்து வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்