உலகம்

நியூசிலாந்து நாட்டில் எரிமலை வெடித்து ஒருவர் பலி

நியூசிலாந்து நாட்டில், எரிமலை வெடித்ததில் 20 சுற்றுலா பயணிகள் படுகாயம் அடைந்தனர், ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தந்தி டிவி

நியூசிலாந்து நாட்டின், கடலோர பகுதியில் அமைந்துள்ளது வெள்ளைத் தீவு. எரிமலைகள் நிரம்பிய இந்த தீவை சுற்றிப் பார்ப்பதற்காக சுற்றுலா பயணிகள் படகுகளில் அழைத்துச் செல்லப்படுகின்றனர். இந்த நிலையில், திடீரென எரிமலை வெடித்ததில் 20 சுற்றுலா பயணிகள் படுகாயமடைந்தனர். சிகிச்சை பலனளிக்காமல் ஒரு சுற்றுலா பயணி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சுற்றுலா பயணிகள் வந்த படகும் சேதமடைந்த நிலையில், ஹெலிகாஃப்டர் மூலம் சுற்றுலா பயணிகள்

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்