உலகம்

நியூசிலாந்தில் அவசர கால பிரகடன நிலை: 4 வாரத்திற்கு நீடிக்கும் என அறிவிப்பு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நியூசிலாந்தில் அவசரகால பிரகடன நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நியூசிலாந்தில் அவசரகால பிரகடன நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி , கல்லூரிகள் அலுவலகங்கள் அனைத்தும் நான்கு வாரத்திற்கு மூடப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தெரிவித்துள்ளார். நியூசிலாந்தில் இதுவரை கொரோனாவால் 210 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?