உலகம்

நியூசிலாந்தில் அவசர கால பிரகடன நிலை: 4 வாரத்திற்கு நீடிக்கும் என அறிவிப்பு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நியூசிலாந்தில் அவசரகால பிரகடன நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நியூசிலாந்தில் அவசரகால பிரகடன நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி , கல்லூரிகள் அலுவலகங்கள் அனைத்தும் நான்கு வாரத்திற்கு மூடப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தெரிவித்துள்ளார். நியூசிலாந்தில் இதுவரை கொரோனாவால் 210 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி