உலகம்

நியூசிலாந்தில் அவசர கால பிரகடன நிலை: 4 வாரத்திற்கு நீடிக்கும் என அறிவிப்பு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நியூசிலாந்தில் அவசரகால பிரகடன நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நியூசிலாந்தில் அவசரகால பிரகடன நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி , கல்லூரிகள் அலுவலகங்கள் அனைத்தும் நான்கு வாரத்திற்கு மூடப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தெரிவித்துள்ளார். நியூசிலாந்தில் இதுவரை கொரோனாவால் 210 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’