உலகம்

3 இடங்களில் குண்டு வெடிப்பு - நால்வர் பலி

நேபாள நாட்டில், மூன்று வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில், 4 பேர் உயிரிழந்தனர்.

தந்தி டிவி
நேபாள நாட்டில், மூன்று வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில், 4 பேர் உயிரிழந்தனர். நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில், இந்த சம்பவம் நடந்துள்ளது. காத்மாண்டுவின் முக்கிய குடியிருப்பு பகுதியில் ஒரு குண்டு வெடிப்பும், புறநகர் பகுதியில் 2 இடங்களிலும், குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில், 4 பேர் உயிரிழந்தனர். 7க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்திற்கு, மாவோயிஸ்டுகள் காரணமாக இருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். ஆனால், இந்த சம்பவத்திற்கு, இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு