உலகம்

நியூயார்க்கில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு...1 குழந்தை உட்பட 3 பேர் படுகாயம்

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில், மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்,1 குழந்தை மற்றும் 2 பெண்கள் படுகாயமடைந்தனர்.

தந்தி டிவி

நியூயார்க்கில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு...1 குழந்தை உட்பட 3 பேர் படுகாயம்

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில், மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்,1 குழந்தை மற்றும் 2 பெண்கள் படுகாயமடைந்தனர். இதையடுத்து, உடனடியாக பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படனர். மேலும் சுடப்பட்ட மூவரும் ஒருவருக்கொருவர் தொடர்பில்லாதவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்திற்குள்ளான 4 வயது குழந்தை அருகிலிருந்த கடையில், பொம்மைகள் வாங்கிக் கொண்டிருந்த போது மர்ம நபர் காலில் துப்பாக்கியால் சுட்டதால், படுகாயமடைந்த அந்தக் குழந்தைக்குத் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிகப்பட்டு வருவதாகக் காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"