உலகம்

நியூயார்க்கில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு...1 குழந்தை உட்பட 3 பேர் படுகாயம்

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில், மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்,1 குழந்தை மற்றும் 2 பெண்கள் படுகாயமடைந்தனர்.

தந்தி டிவி

நியூயார்க்கில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு...1 குழந்தை உட்பட 3 பேர் படுகாயம்

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில், மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்,1 குழந்தை மற்றும் 2 பெண்கள் படுகாயமடைந்தனர். இதையடுத்து, உடனடியாக பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படனர். மேலும் சுடப்பட்ட மூவரும் ஒருவருக்கொருவர் தொடர்பில்லாதவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்திற்குள்ளான 4 வயது குழந்தை அருகிலிருந்த கடையில், பொம்மைகள் வாங்கிக் கொண்டிருந்த போது மர்ம நபர் காலில் துப்பாக்கியால் சுட்டதால், படுகாயமடைந்த அந்தக் குழந்தைக்குத் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிகப்பட்டு வருவதாகக் காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்