உலகம்

ரோஹிங்யா இன படுகொலை விவகாரம் : சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை

ரோஹிங்யா இன படுகொலை தொடர்பான வழக்கு சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் டிசம்பர் 10ஆம் தேதி நடைபெற உள்ளது.

தந்தி டிவி
ரோஹிங்யா இன படுகொலை தொடர்பான வழக்கு சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் டிசம்பர் 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக மியான்மர் நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி நெதர்லாந்து புறப்பட்டு சென்றார். மியான்மரில் ரோஹிங்யா முஸ்லீம் மக்களை குறிவைத்து ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் ஏராளமான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த படுகொலையை எதிர்த்து கம்பியா என்ற நாடு மியான்மர் மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில் ஆஜராகும் ஆங் சான் சூகி, இந்த குற்றச்சாட்டை மறுத்து வாதாட உள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை