உலகம்

பரபரப்பான மார்க்கெட்டில் சரமாரி துப்பாக்கிசூடு - பாங்காக்கில் அதிர்ச்சி

தந்தி டிவி

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள சந்தையில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஐந்து பேர் சொல்லப்பட்டுள்ளனர்.

காய்கறி சந்தையில் பாதுகாவலர்களை நோக்கி மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் ஐந்து பாதுகாவலர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை நடத்திய அந்த நபர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தாக்குதல் நடத்திய நபர் குறித்தும் அதற்கான காரணம் குறித்தும் தாய்லாந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Breaking | Actress Gowthami | ED Raid | நடிகை கெளதமியின் பகீர் புகார் | அதிரடியில் இறங்கிய ED

Manamadurai case | மானாமதுரை ஆகாஷ் மரண வழக்கில் திருப்பம்.. சரமாரியாக கேள்வி கேட்ட நீதிபதிகள்

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்