உலகம்

மலையேற்ற சைக்கிள் பந்தயம் - ஆர்வத்துடன் பங்கேற்ற வீரர்கள்

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற மலையேற்ற சைக்கிள் பந்தயத்தில் வீரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். சிறப்புமிக்க மலையேற்ற சைக்கிள் பந்தயமான "கேப் எபிக்கில்" கடந்த 2004ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற மலையேற்ற சைக்கிள் பந்தயத்தில் வீரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். சிறப்புமிக்க மலையேற்ற சைக்கிள் பந்தயமான "கேப் எபிக்கில்" கடந்த 2004ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டிற்கான பந்தயத்தில், மார்ட்டின் ஃப்ரே மற்றும் சைமன் ஸ்டியாபெஜன் ஆகிய இருவரும், ஜோர்டன் சரவ் மற்றும் மாத்தியூ பீர்ஸைப் பின்னுக்குத் தள்ளி வெற்றியைத் தட்டிச் சென்றனர். இருவருக்கும் இடையேயான வித்தியாசம் வெறும் ஒன்றரை நொடிகள் மட்டுமே. ஹேன்ஸ் பெக்கிங் மற்றும் ஜோஸ் டையஸ் ஆகிய இருவரும் 3ம் இடத்தைப் பிடித்தனர். அதேபோல் பெண்கள் பிரிவில், மரிக்சே ஸ்ட்ரவுஸ் முதலிடத்தைப் பிடித்து அசத்தினார்.

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்