உலகம்

கொரோனா - எவரஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கு தடை

கொரோனா தொற்று காரணமாக எவரஸ்ட் சிகரம் உட்பட இமய மலை சிகரங்களை நேபாள அரசு மூடுகிறது.

தந்தி டிவி
கொரோனா தொற்று காரணமாக எவரஸ்ட் சிகரம் உட்பட இமய மலை சிகரங்களை நேபாள அரசு மூடுகிறது. மலை ஏறுவதற்கான சீசன் தொடங்கி உள்ள நிலையில், கொரோனா பரவுவதை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதனால் மலை ஏறுவதில் ஆர்வம் கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் ஏமாற்றமடைந்துள்ளனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்