உலகம்

மருத்துவமனையில் சிக்கிய தாய் மற்றும் குழந்தை - 6 கி.மீ தோளில் சுமந்து சென்ற ராணுவ வீரர்கள்

ஜம்மு காஷ்மீரில் பனியில் சிக்கிய தாய் மற்றும் பச்சிளம் குழந்தையை ராணுவத்தினர் தோளில் சுமந்து சென்று அவர்களது வீட்டில் பத்திரமாக விட்டனர்.

தந்தி டிவி
ஜம்மு காஷ்மீரில் பனியில் சிக்கிய தாய் மற்றும் பச்சிளம் குழந்தையை ராணுவத்தினர் தோளில் சுமந்து சென்று அவர்களது வீட்டில் பத்திரமாக விட்டனர். குப்வாரா பகுதியில் இருக்கும் மருத்துவமனையில் பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்த நிலையில் ஓய்வுக்கு பின் அவர் வீட்டிற்கு செல்ல இருந்தார். ஆனால் சாலை முழுவதும் பனிபடர்ந்திருந்ததால் வாகனங்களை இயக்கமுடியவில்லை. இதையடுத்து மருத்துவமனை நிர்வாகத்தினர் ராணுவத்தின் உதவியை கோரினர். இதை தொடர்ந்து அங்கு வந்த ராணுவவீரர்கள், தாய் மற்றும் குழந்தையை தங்களது தோளில் வைத்து சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் வரை தூக்கிச்சென்று அவர்களது வீட்டில் பத்திரமாக விட்டனர்.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை