உலகம்

Morocco Flood | நாட்டையே புரட்டி போட்ட வெள்ளம் - 37 பேர் மரணம்.. நிலைகுலைந்த பரிதாப காட்சிகள்

தந்தி டிவி

மொராக்கோவின் பல பகுதிகளில் கனமழை பெய்ததால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் பலர் உயிரிழந்த நிலையில், தற்போது சேறும் சகதியுமாக காட்சியளிக்கும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குப்பைகளை அகற்றும் பணியானது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்,

அதிகமாக பாதிக்கப்பட்ட சாஃபி (Safi) கடற்கரை மாகாணத்தில் மட்டும் குறைந்தது 37 பேர் உயிரிழந்துள்ளனர்.

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்