ஈரான் மக்கள் காட்டிய அபார ஒற்றுமை எதிரிகளுக்குப் பலத்த அடியைக் கொடுத்துள்ளதாக அந்நாட்டின் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரானைப் பலவீனப்படுத்த நினைத்தவர்களின் திட்டங்கள் மக்களின் ஒற்றுமையால் சிதறடிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்