உலகம்

இலங்கையில் மோடி.... கொட்டும் மழையில் மோடிக்கு அரசு மரியாதை

இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவை,பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார்.

தந்தி டிவி
இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவை,பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். இலங்கை அதிபர் மாளிகைக்கு சென்ற பிரதமர் மோடிக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கொட்டும் மழையில், இலங்கை சார்பில், அளிக்கப்பட்ட அரசு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார். பின்னர், பிரதமர் மோடியுடன் வந்திருந்த இந்திய அரசு உயரதிகாரிகளை அதிபர் சிறிசேனா கைகுலுக்கி வரவேற்றார். இதனையடுத்து, அதிபர் மாளிகை வளாத்தில் அசோக மரக்கன்றை, பிரதமர் மோடி நட்டு வைத்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை