உலகம்

மண் போல் சரிந்த `மலை'... மாயமான தொழிலாளர்கள்...நூலிழையில் தப்பியவர்களின் அதிர்ச்சி வீடியோ

தந்தி டிவி

துருக்கியில் உள்ள தங்கக் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவின் போது, அருகே இருந்த வாகனங்கள் நூலிழையில் தப்பிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. அந்நாட்டின் எரிசின்கான் மாகாணத்தில் உள்ள பிரம்மாண்ட சுரங்கத்தில் மண், மலைகள் போல குவித்து வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், திடீரென அந்த சுரங்கத்தில் மண் சரிவு ஏற்பட்டது. இந்த மண் சரிவில் சிக்கி 9 சுரங்கத் தொழிலாளர்கள் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலச்சரிவு தொடர்பாக, சுரங்கத்தின் கள மேலாளர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே, சுரங்கத்தில் மண் ஏற்றிச் சென்ற லாரிகள், நிலச்சரிவிலிருந்து நூலிழையில் தப்பிய டேஷ்கேம் காட்சிகள் வெளியாகியுள்ளன.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்