உலகம்

மெக்சிகோ : கண்களில் கருப்புத்துணி கட்டி பெண்கள் போராட்டம்

மெக்சிகோவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க வலியுறுத்தி, கண்களில் கருப்புத்துணிகளை கட்டி பெண்கள் அமைப்பினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
மெக்சிகோவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க வலியுறுத்தி, கண்களில் கருப்புத்துணிகளை கட்டி பெண்கள் அமைப்பினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். எக்காடேபெக் நகரில் நடந்த இந்த நிகழ்ச்சியின்போது, "த ரேப்பிஸ்ட் யூ" என்ற தலைப்பில் பெண்கள் பாதுகாப்பு குறித்த சுவர் விளம்பரத்தை ரிப்பன் வெட்டி திறந்துவைத்த அவர்கள், பின்னர் இசைக்கருவிகளை வாசித்தும், நடனமாடியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்