உலகம்

அகதிகளை திருப்பி அனுப்பும் மெக்ஸிகோ படையினர் - அமெரிக்காவுக்கு மெக்ஸிகோ அஞ்சுவதாக அகதிகள் புகார்

அமெரிக்கா நோக்கி கவுதமாலாவில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான அகதிகளை தெற்கு எல்லையில் மெக்ஸிக்கோ படையினர் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

தந்தி டிவி

அமெரிக்கா நோக்கி கவுதமாலாவில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான அகதிகளை தெற்கு எல்லையில் மெக்ஸிக்கோ படையினர் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். ஒரு கட்டத்தில் அகதிகள் திரும்ப மறுத்த நிலையில் மெக்ஸிகோ படையினர் தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி விரட்டியடித்தனர். இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலர் படுகாயம் அடைந்தனர். அமெரிக்காவின் மிரட்டலுக்கு அஞ்சி மெக்ஸிகோ தங்களை தடுப்பதாக மத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து வெளியேறும் அகதிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"