உலகம்

அகதிகளை திருப்பி அனுப்பும் மெக்ஸிகோ படையினர் - அமெரிக்காவுக்கு மெக்ஸிகோ அஞ்சுவதாக அகதிகள் புகார்

அமெரிக்கா நோக்கி கவுதமாலாவில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான அகதிகளை தெற்கு எல்லையில் மெக்ஸிக்கோ படையினர் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

தந்தி டிவி

அமெரிக்கா நோக்கி கவுதமாலாவில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான அகதிகளை தெற்கு எல்லையில் மெக்ஸிக்கோ படையினர் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். ஒரு கட்டத்தில் அகதிகள் திரும்ப மறுத்த நிலையில் மெக்ஸிகோ படையினர் தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி விரட்டியடித்தனர். இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலர் படுகாயம் அடைந்தனர். அமெரிக்காவின் மிரட்டலுக்கு அஞ்சி மெக்ஸிகோ தங்களை தடுப்பதாக மத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து வெளியேறும் அகதிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்