உலகம்

Mexico ``1 லட்சம் பேர் மாயம்’’ - உலகக்கோப்பை அரங்கத்தை நோக்கி திரண்ட பெருங்கூட்டம்

Mexico ``1 லட்சம் பேர் மாயம்’’ - உலகக்கோப்பை அரங்கத்தை நோக்கி திரண்ட பெருங்கூட்டம்

thanthitv

மெக்சிகோவில் மாயமான உறவினர்களுக்கு நீதி கோரி உலகக்கோப்பை அரங்கத்தை நோக்கி பேரணியாக சென்ற போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் தகவலின்படி, 2026 மே வரையில் மெக்சிகோவில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 460 பேர் மாயமானவர்களாக பதிவாகியுள்ளனர்.

🔴LIVE : CM Vijay | Chennai | சென்னையில் CM விஜய் - அதிரடி ஆய்வு

Namakkal | தடுப்புகள் மீது ஏறி நின்று போராடிய விவசாயிகள்..

Supreme Court | Manual scavenging | மனிதக் கழிவை கையால் அள்ளும் முறை - உச்சநீதிமன்றம் காட்டம்

BREAKING || காமராஜர் காலை உணவு திட்டம் - தமிழக அரசின் அடுத்த அதிரடி அறிவிப்பு

High Court | Irfan | இர்ஃபான்-க்கு இடியை இறக்கிய ஹைகோர்ட் ஆக்‌ஷனில் இறங்கும் அதிகாரிகள்