உலகம்

நிலக்கரிச் சுரங்கத்தில் மீத்தேன் வெடிப்பு- 51 பேர் உயிரிழப்பு

தந்தி டிவி

ஈரானின் தெற்கு கொராசன் மாகாணத்தில் மீத்தேன் எரிவாயு வெடிப்பு நிகழ்ந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 51ஆக உயர்ந்துள்ளது. நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட இந்த கோர விபத்தின் போது, பணியில் இருந்த தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். இவ்விபத்தில் மாயமான 24 பேரைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்