உலகம்

Meghalaya | நாட்டையே உலுக்கிய கோர விபத்து... யார் யார் உடல்கள் என கண்டுபிடிக்கவே முடியா நிலை?

நாட்டையே உலுக்கிய கோர விபத்து... யார் யார் உடல்கள் என கண்டுபிடிக்கவே முடியா நிலை?

thanthitv

நாட்டையே உலுக்கிய கோர விபத்து... யார் யார் உடல்கள் என கண்டுபிடிக்கவே முடியா நிலை? 19 பேரை பலி கொண்ட மேகாலயா நிலக்கரி சுரங்க வெடி விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த விவகாரத்தில் இதுவரை இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மேகாலயா மாநில அமைச்சர் லக்மென், இந்த விபத்தில் மேலும் எட்டு பேர் காயமடைந்து இருப்பதாகவும், உயிரிழந்தவர்களின் அடையாளம் தற்போது வரை உறுதி செய்யப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு