உலகம்

Meghalaya | நாட்டையே உலுக்கிய கோர விபத்து... யார் யார் உடல்கள் என கண்டுபிடிக்கவே முடியா நிலை?

நாட்டையே உலுக்கிய கோர விபத்து... யார் யார் உடல்கள் என கண்டுபிடிக்கவே முடியா நிலை?

thanthitv

நாட்டையே உலுக்கிய கோர விபத்து... யார் யார் உடல்கள் என கண்டுபிடிக்கவே முடியா நிலை? 19 பேரை பலி கொண்ட மேகாலயா நிலக்கரி சுரங்க வெடி விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த விவகாரத்தில் இதுவரை இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மேகாலயா மாநில அமைச்சர் லக்மென், இந்த விபத்தில் மேலும் எட்டு பேர் காயமடைந்து இருப்பதாகவும், உயிரிழந்தவர்களின் அடையாளம் தற்போது வரை உறுதி செய்யப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Breaking | U19 Worldcup | India | 6வது முறையாக உலகக்கோப்பையை தட்டித்தூக்கிய இந்தியா

BREAKING || "NDA-வில் கைகோர்க்கும் மேலும் பலர்" - புது டீமை உருவாக்கிய நயினார் நாகேந்திரன்

Breaking | Parasakthi | பராசக்தி OTT ரிலீஸ் தடை? | கதை திருட்டு வழக்கில் ஹைகோர்ட் அதிரடி

Breaking | Pakistan | மனித வெடிகுண்டு தாக்குதல்.. அதிகரிக்கும் உயிர்பலிகள் - பதற்றத்தில் பாக்.,

BREAKING || தாமாக முன்வந்து வழக்கை எடுத்த சென்னை ஐகோர்ட் - பறந்த முக்கிய உத்தரவு