உலகம்

சர்வதேச பயங்கரவாதியாக மசூத் அசாரை அறிவிக்க ஓட்டெடுப்பு : இந்தியாவிற்கு 10 நாடுகள் ஆதரவு - சீனா மீண்டும் எதிர்ப்பு

சர்வதேச பயங்கரவாதியாக மசூத் அசாரை அறிவிக்க சீனா மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது.

தந்தி டிவி
சர்வதேச பயங்கரவாதியாக மசூத் அசாரை அறிவிக்க சீனா மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தின் தலைவரான மசூத் அசாரை, சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் மசூத் அசாரை சேர்ப்பது தொடர்பாக ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இந்தியாவின் கோரிக்கைக்கு 10க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவளித்த போதும், இந்தியாவின் முயற்சிக்கு சீனா மீண்டும் எதிர்ப்பு தெரிவித்தது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்