உலகம்

மலேசியாவில் தவிக்கும் தமிழர்கள் - நாடு திரும்ப மத்திய, மாநில அரசுகள் உதவ கோரிக்கை

வெளிநாடு விமானங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதால், மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் 200க்கும் மேற்பட்ட தமிழர்கள் தவித்து வருகின்றனர்.

தந்தி டிவி

வெளிநாடு விமானங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதால், மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் 200க்கும் மேற்பட்ட தமிழர்கள் தவித்து வருகின்றனர். சுற்றுலா சென்ற 100 பேரும், பணி நிமித்தமாக சென்ற 100க்கும் மேற்பட்டோரும் நாடு திரும்ப முடியாமல் விமான நிலையத்திலேயே 4 நாட்களாக தங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. உணவு கிடைக்காமல் அல்லல் படுவதாக வேதனையுடன் கூறும் அவர்கள், தாங்கள் நாடு திரும்ப மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை