உலகம்

தைப்பூசம் - மலேசியா பத்துமலை முருகன் கோயிலில் காவடி எடுத்தும், அலகு குத்தியும் வழிபட்ட பக்தர்கள்

தந்தி டிவி

தைப்பூசத்தையொட்டி மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

மலேசியாவில் உள்ள பத்துமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும், பால்குடம் சுமந்தும் வழிபாடு நடத்தினர். மலேசியாவின் பல பகுதிகளில் உள்ள தமிழர்கள் முருகனை வழிபட்டனர். பத்துமலை முருகன் கோவிலில் கடந்த 1891 முதல் தைப்பூச விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

BREAKING || Vijay | விஜய்யின் அடுத்த பிளான்..? அனல் பறக்க போகும் சென்னையின் ஹாட் ஸ்பாட்

BREAKING || முடிவை மாற்றிய திருமா - தமிழக அரசியலில் எதிர்பாரா டுவிஸ்ட்

Breaking | Thirumavalavan | "நீண்ட நாள் கனவு..'' | திடீர் பரபரப்பை கிளப்பிய விசிக தலைவர் திருமாவளவன்

MK Stalin | DMK | "உங்க கணவர் குறுக்கிட்டால்.. கவலைப்படாதீங்க.." - அனல்பறக்க பேசிய முதல்வர் ஸ்டாலின்

EPS | ADMK | TN Election | "முதல்வர் ஸ்டாலின் சொல்வது உண்மை தான்..."- ஈபிஎஸ் பேசப்பேச அதிர்ந்த ஆரணி