உலகம்

"இலங்கையில் அதிபரைக் காட்டிலும் பிரதமருக்கே அதிக அதிகாரம்" - ராஜபக்சே

இலங்கையின் புதிய அரசியல் சாசனப்படி அதிபரைக் காட்டிலும் பிரதமருக்கே அதிக அதிகாரம் உள்ளதாக ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

இலங்கையின் புதிய அரசியல் சாசனப்படி அதிபரைக் காட்டிலும் பிரதமருக்கே அதிக அதிகாரம் உள்ளதாக ராஜபக்சே தெரிவித்துள்ளார். அதனால், அதிபராவதை விட பிரதமராவதே சிறந்தது என ஏற்கனவே அவர் கூறி இருந்தார். கடந்த, செப்டம்பர் 15-ம் தேதியன்று தந்தி டிவிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் இவ்வாறு ராஜபக்சே கூறியிருந்தார்.

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்