உலகம்

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கவில்லை - மகிந்த ராஜபக்சே

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் விவகாரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கவில்லை என ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
இலங்கை இறுதி போருக்கு பின்னர் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் விவகாரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கவில்லை என முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார். கொழுப்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கி இருந்தால் இனப்பிரச்சனைக்கு தீர்வு கண்டிருக்க முடியும் என்றும் அவர் கூறினார். ரணில் விக்கிரமசிங்கேவை அவர்கள் முழுமையாக நம்பியதாகவும் ராஜபக்சே குறிப்பிட்டார். தான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யப்போவதாகவும் குறிப்பிட்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை