உலகம்

இலங்கையில் ஏப்ரல் 25-ல் பொதுத்தேர்தல்: குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடுகிறார் ராஜபக்ச

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள ராஜபக்ச வேட்பு மனுவில் கையெழுத்திட்டார்.

தந்தி டிவி
இலங்கையிில் அடுத்த மாதம் 25ம் தேதி பொதத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், பிரதமர் மகிந்த ராஜபக்ச, எதிர்வரும் பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார். இதற்கான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்புமனுவிலும் அவர் கையெழுத்திட்டார். இதற்கிடையே ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணி உட்பட பிரதான கட்சிகள் வேட்பு மனுக்களைத் தயாரிக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு