உலகம்

இலங்கையில் ஏப்ரல் 25-ல் பொதுத்தேர்தல்: குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடுகிறார் ராஜபக்ச

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள ராஜபக்ச வேட்பு மனுவில் கையெழுத்திட்டார்.

தந்தி டிவி
இலங்கையிில் அடுத்த மாதம் 25ம் தேதி பொதத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், பிரதமர் மகிந்த ராஜபக்ச, எதிர்வரும் பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார். இதற்கான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்புமனுவிலும் அவர் கையெழுத்திட்டார். இதற்கிடையே ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணி உட்பட பிரதான கட்சிகள் வேட்பு மனுக்களைத் தயாரிக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி