உலகம்

இலங்கை பிரதமர் ராஜபக்சே தலைமையில் புதிய அமைச்சரவை

நாட்டின் வளங்களை வெளிநாடுகளுக்கு விற்கும் நடவடிக்கைகளில் ரனிலின் ஜக்கிய தேசிய கட்சி ஈடுபட்டதாக, பிரதமராக பதவியேற்றுள்ள ராஜபக்சே குற்றம்சாட்டியுள்ளார்.

தந்தி டிவி
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் அதிபரை கொலை செய்வதற்கான சதித்திட்டம் அம்பலமானதுடன் குற்றச்செயல்கள் அதிகரித்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். மாகாண சபை மற்றும் நாடாளுமன்ற தேர்தலை உடனடியாக நடத்தி மக்களுக்கு மீண்டும் வாக்களிக்க வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றும் ராஜபக்சே குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, ராஜபக்சே தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று பதவி ஏற்றுக்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்