உலகம்

" செய்வதை சொல்வேன் - சொல்வதை செய்வேன்" : ராஜபக்சே தேர்தல் பிரசாரம்

நாளை நமதே, இந்த நாடும் நமதே என கூறிய இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே, எப்போதும் செய்வதை தான் சொல்வேன் என்றும் சொல்வதை தான் செய்வேன் என்றும் விளக்கம் அளித்தார்.

தந்தி டிவி

நாளை நமதே, இந்த நாடும் நமதே என கூறிய இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே, எப்போதும் செய்வதை தான் சொல்வேன் என்றும்

சொல்வதை தான் செய்வேன் என்றும் விளக்கம் அளித்தார். இலங்கை அதிபர் தேர்தலையொட்டி நுவரெலியா கொட்டக்கலை விளையாட்டு மைதான

திடலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் நடைபெற்ற பிரசாரக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய ராஜபக்சே மலையக தமிழர்களின் மேம்பாட்டுக்காக கல்வி, சுகாதாரம், பொருளாதார வாழ்க்கை, அபிவிருத்தி தொழில் உள்ளிட்ட அம்சங்கள் செய்து கொடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை