உலகம்

" செய்வதை சொல்வேன் - சொல்வதை செய்வேன்" : ராஜபக்சே தேர்தல் பிரசாரம்

நாளை நமதே, இந்த நாடும் நமதே என கூறிய இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே, எப்போதும் செய்வதை தான் சொல்வேன் என்றும் சொல்வதை தான் செய்வேன் என்றும் விளக்கம் அளித்தார்.

தந்தி டிவி

நாளை நமதே, இந்த நாடும் நமதே என கூறிய இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே, எப்போதும் செய்வதை தான் சொல்வேன் என்றும்

சொல்வதை தான் செய்வேன் என்றும் விளக்கம் அளித்தார். இலங்கை அதிபர் தேர்தலையொட்டி நுவரெலியா கொட்டக்கலை விளையாட்டு மைதான

திடலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் நடைபெற்ற பிரசாரக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய ராஜபக்சே மலையக தமிழர்களின் மேம்பாட்டுக்காக கல்வி, சுகாதாரம், பொருளாதார வாழ்க்கை, அபிவிருத்தி தொழில் உள்ளிட்ட அம்சங்கள் செய்து கொடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்