உலகம்

"போரின் வெற்றிக்கு ராணுவத்தினரே காரணம்" - இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சே பேச்சு

இலங்கையில் 30 ஆண்டுகால போரை நிறைவுக்கு கொண்டு வந்த ராணுவத்தினரின் தியாகத்தை காட்டிக் கொடுக்கப் போவதில்லை என அந்நாட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
இலங்கையில் 30 ஆண்டுகால போரை நிறைவுக்கு கொண்டு வந்த ராணுவத்தினரின் தியாகத்தை காட்டிக் கொடுக்கப் போவதில்லை என அந்நாட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார். இலங்கை போர் நிறைவு பெற்றதன் 12ம் ஆண்டு நினைவுநாளில் நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரையில், வெற்றிக்குக் காரணமான ராணுவத்தை பாதுகாக்கவே, ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் இருந்து வெளியேறியதாக தெரிவித்தார். மேலும், எத்தனை சவால்கள் வந்தாலும் சர்வதேச அரங்கில் ராணுவத்தினரின் தியாகத்தை காட்டிக் கொடுக்கப் போவதில்லை எனவும் அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு