உலகம்

"போரின் வெற்றிக்கு ராணுவத்தினரே காரணம்" - இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சே பேச்சு

இலங்கையில் 30 ஆண்டுகால போரை நிறைவுக்கு கொண்டு வந்த ராணுவத்தினரின் தியாகத்தை காட்டிக் கொடுக்கப் போவதில்லை என அந்நாட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
இலங்கையில் 30 ஆண்டுகால போரை நிறைவுக்கு கொண்டு வந்த ராணுவத்தினரின் தியாகத்தை காட்டிக் கொடுக்கப் போவதில்லை என அந்நாட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார். இலங்கை போர் நிறைவு பெற்றதன் 12ம் ஆண்டு நினைவுநாளில் நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரையில், வெற்றிக்குக் காரணமான ராணுவத்தை பாதுகாக்கவே, ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் இருந்து வெளியேறியதாக தெரிவித்தார். மேலும், எத்தனை சவால்கள் வந்தாலும் சர்வதேச அரங்கில் ராணுவத்தினரின் தியாகத்தை காட்டிக் கொடுக்கப் போவதில்லை எனவும் அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை