உலகம்

Maharashtra | திடீரென உரசி கொண்ட 2 விமானங்களால் பரபரப்பு.. உள்ளே அலறிய பயணிகள்

திடீரென உரசி கொண்ட 2 விமானங்களால் பரபரப்பு..

thanthitv

2 விமானங்களின் இறக்கைகள் உரசியதால் விமான நிலையத்தில் பரபரப்பு மகாராஷ்டிர மாநிலம் மும்பை விமான நிலையத்தில் இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா விமானங்களின் இறக்கைகள் உரசியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஹைதராபாத்தில் இருந்து மும்பைக்கு வந்திறங்கிய இண்டிகோ விமானத்தின் இறக்கை, மும்பையிலிருந்து கோவை செல்ல தயாராக இருந்த, ஏர் இந்தியா விமானத்தின் இறக்கையின் மீது உரசியது. இதனால், ஏர் இந்தியா விமானத்தின் இறக்கை சேதமடைந்தது. உடனே இரு விமானத்திலிருந்த பயணிகள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டனர். மேலும், சேதம் அடைந்த விமானத்தில், தொழில்நுட்ப வல்லுனர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்