உலகம்

இந்தோனேசியா தீவில் நில நடுக்கம் : ரிக்டரில் 7.5 ஆக பதிவு

இந்தோனேசியாவின் சுலாவெசி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து, பலு நகரை சுனாமி அலைகள் தாக்கின.

தந்தி டிவி

இந்தோனேசியாவின் சுலாவெசி தீவு பகுதியில் கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7 புள்ளி 5 ஆக பதிவானது. இதனால் பீதியடைந்த மக்கள் கட்டிடங்களை விட்டு அலறியடித்த படி வெளியேறினர். இதனையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எச்சரிக்கை விடுக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே, 6 அடிக்கும் அதிகமாக சுனாமி அலைகள் எழுந்து பலு நகரை தாக்கியதில், மசூதி உள்ளிட்ட ஏராளமான கட்டிடங்கள், தரைமட்டமானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியும் துரிதமாக நடைபெற்று வருகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை