உலகம்

Madagascar | நாட்டை விட்டு ஓடிய அதிபர்.. அமலுக்கு வந்த ராணுவ ஆட்சி - உச்சகட்ட பரபரப்பு

தந்தி டிவி

மடகாஸ்கர் நாட்டில் ராணுவ ஆட்சி அமலுக்கு வந்தது. ஊழல், வறுமை, தண்ணீர், மின்சாரம் தட்டுப்பாடு உள்பட பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. போராட்டம் தீவிரமடைந்த நிலையில், அந்நாட்டு அதிபர் ரஜோலினா நாட்டை விட்டு தப்பியோடியுள்ளார். இந்நிலையில், புதிய இராணுவத் தலைவர் கர்னல் மைக்கேல் ராண்ட்ரியானிரினா, ராணுவ ஆட்சியை கைப்பற்றியதாக அறிவித்தார். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை