உலகம்

பிலிப்பைன்சில் உள்ள தீவில் நிலச்சரிவு - பேருந்தில் இருந்தபடி படம் பிடித்த பயணி

பாறைகளும் மரங்களும் சரிந்து விழும் காட்சி

தந்தி டிவி
பிலிப்பைன்சின் லுசோன் தீவில் உள்ள பென்குவெட் பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. அதை அந்த வழியாக சென்ற பேருந்தில் பயணம் செய்த பெண் ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். பிலிப்பைன்சில் கடந்த செப்டம்பர் மாதம், நிலச்சரிவு மற்றும் புயலுக்கு 60 பேர் பலியான நிலையில், தற்போது நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வேருடன் மரங்கள் சரிந்து விழும் காட்சிகளும் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழும் காட்சிகளும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ