உலகம்

பிலிப்பைன்சில் உள்ள தீவில் நிலச்சரிவு - பேருந்தில் இருந்தபடி படம் பிடித்த பயணி

பாறைகளும் மரங்களும் சரிந்து விழும் காட்சி

தந்தி டிவி
பிலிப்பைன்சின் லுசோன் தீவில் உள்ள பென்குவெட் பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. அதை அந்த வழியாக சென்ற பேருந்தில் பயணம் செய்த பெண் ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். பிலிப்பைன்சில் கடந்த செப்டம்பர் மாதம், நிலச்சரிவு மற்றும் புயலுக்கு 60 பேர் பலியான நிலையில், தற்போது நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வேருடன் மரங்கள் சரிந்து விழும் காட்சிகளும் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழும் காட்சிகளும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்