உலகம்

அரபு நாட்டில் நடந்த பொங்கல் விழா...சிறப்பித்த அனிதா குப்புசாமி தம்பதி

தந்தி டிவி

ஐக்கிய அரபு அமீரகத்தில் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொங்கல் பண்டிகை தமிழர்களால் இன்றைய தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் தமிழர்கள் இணைந்து, ஜூமான் என்ற பகுதியில் பொங்கல் விழா கொண்டாடினர். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக பாடகர்கள் புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா குப்புசாமி தம்பதி கலந்து கொண்டனர்.

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்