உலகம்

கொல்கத்தா மைதானத்திற்குள் பாட்டில்களை எறிந்த கால்பந்து ரசிகர்கள்

தந்தி டிவி

கொல்கத்தா மைதானத்திற்குள் பாட்டில்களை எறிந்த கால்பந்து ரசிகர்கள்

கொல்கத்தாவில் நடைபெற்ற ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் லீக் போட்டியில் முகமெதன் எஸ்.சி (Mohammedan SC )அணி ரசிகர்கள், கேரளா பிளாஸ்டர்ஸ் (kerala blasters) அணியின் ரசிகர்களை நோக்கி பாட்டில்கள் மற்றும் காலணிகளை வீசியதால் சலசலப்பு ஏற்பட்டது. தங்கள் அணிக்கு பெனால்டி கொடுக்கப்படாதபோது முகமெதன் எஸ்.சி அணி ரசிகர்கள் மைதானத்திற்குள் பாட்டில்களை வீசினர். இதனால் போட்டி சிறிது நேரம் தடைபட்டது. போட்டியின் முடிவில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி வெற்றி பெற்ற நிலையில், ஆத்திரத்தில் அந்த அணி ரசிகர்களை நோக்கி முகமெதன் எஸ்.சி அணி ரசிகர்கள் பாட்டில்களை எறிந்தனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்