உலகம்

கொல்கத்தா மைதானத்திற்குள் பாட்டில்களை எறிந்த கால்பந்து ரசிகர்கள்

தந்தி டிவி

கொல்கத்தா மைதானத்திற்குள் பாட்டில்களை எறிந்த கால்பந்து ரசிகர்கள்

கொல்கத்தாவில் நடைபெற்ற ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் லீக் போட்டியில் முகமெதன் எஸ்.சி (Mohammedan SC )அணி ரசிகர்கள், கேரளா பிளாஸ்டர்ஸ் (kerala blasters) அணியின் ரசிகர்களை நோக்கி பாட்டில்கள் மற்றும் காலணிகளை வீசியதால் சலசலப்பு ஏற்பட்டது. தங்கள் அணிக்கு பெனால்டி கொடுக்கப்படாதபோது முகமெதன் எஸ்.சி அணி ரசிகர்கள் மைதானத்திற்குள் பாட்டில்களை வீசினர். இதனால் போட்டி சிறிது நேரம் தடைபட்டது. போட்டியின் முடிவில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி வெற்றி பெற்ற நிலையில், ஆத்திரத்தில் அந்த அணி ரசிகர்களை நோக்கி முகமெதன் எஸ்.சி அணி ரசிகர்கள் பாட்டில்களை எறிந்தனர்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்