உலகம்

கிம் ஜாங் உன் பொறுப்பேற்று 9ஆண்டுகள் நிறைவு - புகைப்படக் கண்காட்சி திறப்பு

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அதிகாரப் பொறுப்பேற்று 9 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் விதமாக அவரின் புகைப்படக் கண்காட்சியானது நேற்று திறந்து வைக்கப்பட்டது.

தந்தி டிவி

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அதிகாரப் பொறுப்பேற்று 9 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் விதமாக அவரின் புகைப்படக் கண்காட்சியானது நேற்று திறந்து வைக்கப்பட்டது. பியோங் யாங்கில் உள்ள அரண்மனையில் நடைபெற்ற கண்காட்சியின் தொடக்க விழாவில், அந்நாட்டின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கண்காட்சியில், கிம் ஜாங் உன் கூட்டங்கள் மற்றும் கள ஆய்வுகளில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்