உலகம்

கிம் ஜாங் உன் பொறுப்பேற்று 9ஆண்டுகள் நிறைவு - புகைப்படக் கண்காட்சி திறப்பு

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அதிகாரப் பொறுப்பேற்று 9 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் விதமாக அவரின் புகைப்படக் கண்காட்சியானது நேற்று திறந்து வைக்கப்பட்டது.

தந்தி டிவி

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அதிகாரப் பொறுப்பேற்று 9 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் விதமாக அவரின் புகைப்படக் கண்காட்சியானது நேற்று திறந்து வைக்கப்பட்டது. பியோங் யாங்கில் உள்ள அரண்மனையில் நடைபெற்ற கண்காட்சியின் தொடக்க விழாவில், அந்நாட்டின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கண்காட்சியில், கிம் ஜாங் உன் கூட்டங்கள் மற்றும் கள ஆய்வுகளில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்