உலகம்

"ஆப்கான் மக்களுக்கு உதவ வேண்டும்" - இம்ரான் கான் அழைப்பு

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவ முன்வருமாறு உலக மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தந்தி டிவி
ஆப்கானிஸ்தான் மீண்டும் சர்வதேச பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பான புகலிடமாக மாறினால் அது ஆப்கானில் மட்டுமல்லாது அண்டை நாடுகளுக்கும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அவர் எச்சரித்துள்ளார். மேலும் ஆப்கான் மக்களின் நலனுக்காக தற்போதைய அரசாங்கத்தை பலபடுத்த வேண்டும் என்றும் இம்ரான் கான் உறுதி படத் தெரிவித்துள்ளார்.


BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை