உலகம்

மழை வெள்ளத்தில் சிக்கிய மீனவர் : பத்திரமாக மீட்ட கென்ய போலீஸ்

கென்யாவில் மழை வெள்ளத்தில் சிக்கிய மீனவரை பாதுகாப்பு படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

தந்தி டிவி
கென்யாவில் பெய்து வரும் கனமழையால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. திகா நகரின் அருகே ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர் ஒருவர், வெள்ளத்தில் சிக்கிய நிலையில், அவரை பாதுகாப்பு படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்