உலகம்

மழை வெள்ளத்தில் சிக்கிய மீனவர் : பத்திரமாக மீட்ட கென்ய போலீஸ்

கென்யாவில் மழை வெள்ளத்தில் சிக்கிய மீனவரை பாதுகாப்பு படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

தந்தி டிவி
கென்யாவில் பெய்து வரும் கனமழையால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. திகா நகரின் அருகே ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர் ஒருவர், வெள்ளத்தில் சிக்கிய நிலையில், அவரை பாதுகாப்பு படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ