உலகம்

மழை வெள்ளத்தில் சிக்கிய மீனவர் : பத்திரமாக மீட்ட கென்ய போலீஸ்

கென்யாவில் மழை வெள்ளத்தில் சிக்கிய மீனவரை பாதுகாப்பு படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

தந்தி டிவி
கென்யாவில் பெய்து வரும் கனமழையால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. திகா நகரின் அருகே ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர் ஒருவர், வெள்ளத்தில் சிக்கிய நிலையில், அவரை பாதுகாப்பு படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்