உலகம்

"காஷ்மீரில் பாக். ராணுவம் அத்துமீறி தாக்குதல்" - பொதுமக்கள் 3 பேர் உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீரில், குடியிருப்புகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில், அப்பாவி பொதுமக்கள் மூன்று பேர் உயிரிழந்தனர்.

தந்தி டிவி

ஜம்மு காஷ்மீரில், குடியிருப்புகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில், அப்பாவி பொதுமக்கள் மூன்று பேர் உயிரிழந்தனர்.

குப்வாரா மாவட்டம் ராங்வார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம், பீரங்கி குண்டுகளால் தாக்குதல் நடத்தியது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் நடத்திய தாக்கியதலில், பொதுமக்கள் 3 பேர் உயிரிழந்துவிட்டதாக, இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி