உலகம்

"காஷ்மீரில் பாக். ராணுவம் அத்துமீறி தாக்குதல்" - பொதுமக்கள் 3 பேர் உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீரில், குடியிருப்புகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில், அப்பாவி பொதுமக்கள் மூன்று பேர் உயிரிழந்தனர்.

தந்தி டிவி

ஜம்மு காஷ்மீரில், குடியிருப்புகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில், அப்பாவி பொதுமக்கள் மூன்று பேர் உயிரிழந்தனர்.

குப்வாரா மாவட்டம் ராங்வார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம், பீரங்கி குண்டுகளால் தாக்குதல் நடத்தியது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் நடத்திய தாக்கியதலில், பொதுமக்கள் 3 பேர் உயிரிழந்துவிட்டதாக, இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்