உலகம்

"காஷ்மீரில் பாக். ராணுவம் அத்துமீறி தாக்குதல்" - பொதுமக்கள் 3 பேர் உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீரில், குடியிருப்புகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில், அப்பாவி பொதுமக்கள் மூன்று பேர் உயிரிழந்தனர்.

தந்தி டிவி

ஜம்மு காஷ்மீரில், குடியிருப்புகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில், அப்பாவி பொதுமக்கள் மூன்று பேர் உயிரிழந்தனர்.

குப்வாரா மாவட்டம் ராங்வார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம், பீரங்கி குண்டுகளால் தாக்குதல் நடத்தியது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் நடத்திய தாக்கியதலில், பொதுமக்கள் 3 பேர் உயிரிழந்துவிட்டதாக, இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை