உலகம்

கச்சத்தீவு விவகாரம் - ஈ.பி.எஸ் பரபரப்பு குற்றச்சாட்டு

தந்தி டிவி

கச்சத்தீவு விவகாரம் - ஈ.பி.எஸ் பரபரப்பு குற்றச்சாட்டு

#kachchatheevu #eps #admk #loksabhaelection2024 #thanthitv

கச்சத்தீவு பிரச்சனையை மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளாக கிடப்பில் போட்டுவிட்டதாக, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். கோவை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் சிங்கை ராமசந்திரனை ஆதரித்து, கோவை கொடிசியா மைதானத்தில் அ.தி.மு.க சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி, அம்மன் அர்ஜூனன், ஜெயராமன் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, கச்சத்தீவை மீட்கும் விவகாரத்தில் அ.தி.மு.க தான் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாகத் தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை