உலகம்

கச்சத்தீவு விவகாரம் - ஈ.பி.எஸ் பரபரப்பு குற்றச்சாட்டு

தந்தி டிவி

கச்சத்தீவு விவகாரம் - ஈ.பி.எஸ் பரபரப்பு குற்றச்சாட்டு

#kachchatheevu #eps #admk #loksabhaelection2024 #thanthitv

கச்சத்தீவு பிரச்சனையை மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளாக கிடப்பில் போட்டுவிட்டதாக, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். கோவை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் சிங்கை ராமசந்திரனை ஆதரித்து, கோவை கொடிசியா மைதானத்தில் அ.தி.மு.க சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி, அம்மன் அர்ஜூனன், ஜெயராமன் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, கச்சத்தீவை மீட்கும் விவகாரத்தில் அ.தி.மு.க தான் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாகத் தெரிவித்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்