உலகம்

இயேசு கிறிஸ்து திருமுழுக்கு பெற்ற நாள் கொண்டாட்டம் - ரஷ்யாவில் 53,000 பேர் புனித நீராடினர்

இயேசு கிறிஸ்து, யோர்தான் ஆற்றில் திருமுழுக்கு பெற்ற தினம் ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் கொண்டாடப்பட்டது.

தந்தி டிவி
இயேசு கிறிஸ்து, யோர்தான் ஆற்றில் திருமுழுக்கு பெற்ற தினம் ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் கொண்டாடப்பட்டது. இதில் ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் திருச்சபையை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று புனித நீராடினர். இதன் மூலம் தங்களது பாவங்களில் இருந்து விடுதலை கிடைத்து புது மனிதனாக மாறுவது போன்ற அனுபவம் கிடைத்ததாக ஒருவர் தெரிவித்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்