உலகம்

இயேசு கிறிஸ்து திருமுழுக்கு பெற்ற நாள் கொண்டாட்டம் - ரஷ்யாவில் 53,000 பேர் புனித நீராடினர்

இயேசு கிறிஸ்து, யோர்தான் ஆற்றில் திருமுழுக்கு பெற்ற தினம் ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் கொண்டாடப்பட்டது.

தந்தி டிவி
இயேசு கிறிஸ்து, யோர்தான் ஆற்றில் திருமுழுக்கு பெற்ற தினம் ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் கொண்டாடப்பட்டது. இதில் ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் திருச்சபையை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று புனித நீராடினர். இதன் மூலம் தங்களது பாவங்களில் இருந்து விடுதலை கிடைத்து புது மனிதனாக மாறுவது போன்ற அனுபவம் கிடைத்ததாக ஒருவர் தெரிவித்தார்.

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி