உலகம்

"கடிதம் போடுவதை விட்டுவிட்டு நேரில் சந்திக்க வேண்டும்" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்

தந்தி டிவி

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களின் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசிடம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து கடிதம் எழுதுவதை விட்டுவிட்டு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி சென்று பிரதமரை சந்திக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்