உலகம்

"கடிதம் போடுவதை விட்டுவிட்டு நேரில் சந்திக்க வேண்டும்" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்

தந்தி டிவி

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களின் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசிடம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து கடிதம் எழுதுவதை விட்டுவிட்டு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி சென்று பிரதமரை சந்திக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்