உலகம்

"கடிதம் போடுவதை விட்டுவிட்டு நேரில் சந்திக்க வேண்டும்" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்

தந்தி டிவி

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களின் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசிடம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து கடிதம் எழுதுவதை விட்டுவிட்டு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி சென்று பிரதமரை சந்திக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்