உலகம்

"கடிதம் போடுவதை விட்டுவிட்டு நேரில் சந்திக்க வேண்டும்" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்

தந்தி டிவி

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களின் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசிடம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து கடிதம் எழுதுவதை விட்டுவிட்டு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி சென்று பிரதமரை சந்திக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ