உலகம்

சொகுசு கப்பலில் இருந்து மீட்கப்பட்ட கனடா நாட்டினர் - மீட்கப்பட்ட 256 பயணிகளில் 47 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஜப்பானின் யோகஹோமா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சொகுசு கப்பலில் இதுவரை 630 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி
ஜப்பானின் யோகஹோமா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சொகுசு கப்பலில் இதுவரை 630 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கப்பலில் இருந்து 256 கனடா நாட்டினர் தனி விமானம் மூலம் சொந்த ஊருக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதில் 47 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியிருப்பது தெரியவந்துள்ளது.

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்