உலகம்

சொகுசு கப்பலில் இருந்து மீட்கப்பட்ட கனடா நாட்டினர் - மீட்கப்பட்ட 256 பயணிகளில் 47 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஜப்பானின் யோகஹோமா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சொகுசு கப்பலில் இதுவரை 630 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி
ஜப்பானின் யோகஹோமா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சொகுசு கப்பலில் இதுவரை 630 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கப்பலில் இருந்து 256 கனடா நாட்டினர் தனி விமானம் மூலம் சொந்த ஊருக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதில் 47 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியிருப்பது தெரியவந்துள்ளது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு