உலகம்

200 ஆண்டுகளில் முதல் முறையாக பதவி விலகும் ஜப்பான் மன்னர்

ஜப்பான் மன்னர் அகிஹிட்டோவின் புத்தாண்டு உரையை கேட்க ஆயிரக்கணக்கான மக்கள் அரண்மனை நோக்கி படையெடுத்தனர்.

தந்தி டிவி
ஜப்பான் மன்னர் அகிஹிட்டோவின் புத்தாண்டு உரையை கேட்க ஆயிரக்கணக்கான மக்கள் அரண்மனை நோக்கி படையெடுத்தனர். வயது மூப்பு காரணமாக வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி தனது அரியணையை துறக்க முடிவு செய்துள்ளதார். அவருக்கு பின்னர் அவரது மகன் நருஹிட்டோ மன்னராக பதவியேற்கவுள்ளார். ஜப்பான் வரலாற்றில் 200 ஆண்டுகளில் முதல் முறையாக பதவி விலகும் மன்னரான அகிஹிட்டோவின் கடைசி புத்தாண்டு உரை இது என்பதால், அவரின் ஆதரவாளர்கள் அரண்மனை வாயில் முன் திரண்டனர். மனைவியும் ராணியுமான மிச்சிகோவுடன் மக்களை சந்தித்த அவர், தனது புத்தாண்டு வாழ்த்தை பகிர்ந்து கொண்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை