உலகம்

அதிகாலையில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு..இடிந்து விழுந்த வீடு.. சிதைந்த குடும்பம்

தந்தி டிவி

அதிகாலையில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு..இடிந்து விழுந்த வீடு.. சிதைந்த குடும்பம் - 2 மாத குழந்தைக்கு நேர்ந்த கதி . ஜம்மு-காஷ்மீரில் நிலச்சரிவில் வீடு இடிந்து விழுந்து 2 மாத குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்தனர். ஜம்மு-காஷ்மீர் ரீசி பகுதியில் உள்ள சாஸனா கிராமத்தில் கனமழை பெய்தது. இந்நிலையில், இன்று காலை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஒரு வீடு இடிந்து விழுந்து. வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 2 மாத குழந்தை, தாய் மற்றும் 2 சிறார்கள் உயிரிழந்ததாக, காவல்துறை துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை