உலகம்

இஸ்ரேல்-பாலஸ்தீனம் பயங்கர மோதல்... கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம்

இஸ்ரேலில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதிசெய்திட வேண்டும்

தந்தி டிவி

இஸ்ரேல்-பாலஸ்தீனம் பயங்கர மோதல்... கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம்

இஸ்ரேலில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதிசெய்திட வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் எழுதி உள்ளார். இஸ்ரேல் - பாலஸ்தீனத்துக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், வான்வெளி தாக்குதலில், இஸ்ரேலில் வசித்து வந்த கேரளாவைச் சேர்ந்த சவுமியா சந்தோஷ் என்ற பெண் உயிரிழந்தார். இந்நிலையில், அங்கு வசிக்கும் இந்தியர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் எழுதி உள்ளார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி