உலகம்

இஸ்ரேல் - பாலஸ்தீனம் வலுக்கும் மோதல்; அமெரிக்க அதிபர் - இஸ்ரேல் பிரதமர் பேச்சு

இஸ்ரேல் - பாலஸ்தீனம் மோதல் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் தொலைபேசியில் பேசினார்.

தந்தி டிவி

இஸ்ரேல் - பாலஸ்தீனம் மோதல் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் தொலைபேசியில் பேசினார். அப்போது, இரு தரப்பினரும் மோதலைக் கைவிட்டு அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட, ஜோ பைடன் அழைப்பு விடுத்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்து உள்ளது. காஸா பகுதியில் நிலவும் சூழல் மற்றும் பயங்கரவாத அமைப்புகள் குறித்து, இருவரும் கலந்துரையாடியதாக வெள்ளை மாளிகை அறிவித்து உள்ளது. காஸா மோதலுக்குப் பிறகு, 3-ஆவது முறையாக நெதன்யாகுவிடம், அமெரிக்க அதிபர் பைடன் தொலைபேசியில் பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்