உலகம்

இஸ்ரேல் - பாலஸ்தீனம் வலுக்கும் மோதல்; அமெரிக்க அதிபர் - இஸ்ரேல் பிரதமர் பேச்சு

இஸ்ரேல் - பாலஸ்தீனம் மோதல் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் தொலைபேசியில் பேசினார்.

தந்தி டிவி

இஸ்ரேல் - பாலஸ்தீனம் மோதல் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் தொலைபேசியில் பேசினார். அப்போது, இரு தரப்பினரும் மோதலைக் கைவிட்டு அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட, ஜோ பைடன் அழைப்பு விடுத்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்து உள்ளது. காஸா பகுதியில் நிலவும் சூழல் மற்றும் பயங்கரவாத அமைப்புகள் குறித்து, இருவரும் கலந்துரையாடியதாக வெள்ளை மாளிகை அறிவித்து உள்ளது. காஸா மோதலுக்குப் பிறகு, 3-ஆவது முறையாக நெதன்யாகுவிடம், அமெரிக்க அதிபர் பைடன் தொலைபேசியில் பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி