உலகம்

இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல்; 6 வயது சிறுமி பத்திரமாக மீட்பு

காஸா பகுதியில், இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலால், கட்டிட இடிபாடுகளில் சிக்கிய சிறுமி உயிருடன் மீட்கப்பட்டு உள்ளார்.

தந்தி டிவி

காஸா பகுதியில், இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலால், கட்டிட இடிபாடுகளில் சிக்கிய சிறுமி உயிருடன் மீட்கப்பட்டு உள்ளார். சுஷி எஸ்குன்டனா என்ற அந்த 6 வயது சிறுமியை, இடிபாடுகளில் இருந்து மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அந்த சிறுமியின் தந்தையும் தாக்குதலில் காயம் அடைந்து, சிகிச்சை பெற்று வரும் நிலையில், சிறுமி மீட்கப்பட்டதை அறிந்து அவரது தந்தையும், உறவினர்களும் கண்ணீர்விட்டது உருக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்