உலகம்

Israel Palestine Fight | இஸ்ரேலியர்கள் நடத்திய திடீர் தாக்குதல் - அதிர்ந்த மேற்கு கரை

தந்தி டிவி

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு மேற்குக் கரையில் உள்ள பாலஸ்தீன கிராம மக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் இஸ்ரேலிய குடியேற்றவாசிகளால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நப்லஸின் தெற்கே உள்ள பாலஸ்தீனிய கிராமமான பீட்டா அருகே இச்சம்பவம் நடந்துள்ளது. ஆலிவ் அறுவடை காலத்தில் அடிக்கடி இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் நிகழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிய அதிகாரிகள் இதுபோன்ற தாக்குதல்களை அரிதாகவே விசாரிப்பதாகவும், தாக்குதல் நடத்தும் குடியேற்றவாசிகள் ஒருபோதும் தண்டிக்கப்படுவதில்லை என்றும் மேற்குக்கரை மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்